ரிதுமலர்
Friday, March 8, 2013
மீராவின் பாடல்...
காலையில் கேட்கும்
குயிலின் இசையில்,
காதலை உணர்ந்தேன்,
இத்தனை நாளாய்!!!
இப்பொழுதோ,
கண்ணனின்
வருகைக்காய் காத்திருக்கும்,
மீராவின் பாடலாய்
கேட்கிறது,
நீயும் எனை போல தானோ??
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment