Friday, March 8, 2013

காலடி ஓசை...

என்
அருகில் கேட்கும்
ஒவ்வொரு
காலடி ஓசைக்கும்
மனம் பதறுகிறது,
நீயாக
இருக்க கூடாதா
என்றும்... 
நீயாக
இருக்க கூடாதே
என்றும் ...

No comments:

Post a Comment