ரிதுமலர்
Friday, March 8, 2013
காலடி ஓசை...
என்
அருகில் கேட்கும்
ஒவ்வொரு
காலடி ஓசைக்கும்
மனம் பதறுகிறது,
நீயாக
இருக்க கூடாதா
என்றும்...
நீயாக
இருக்க கூடாதே
என்றும் ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment