ரிதுமலர்
Friday, March 8, 2013
கிறுக்கல்....
சுவரெல்லாம் கிறுக்கிவிட்டு
அம்மாவின் மிரட்டலுக்காய்
சாதுவாய்
தேடி கொண்டிருக்கிறது
குழந்தை!!
கிறுக்கல்களிருந்து
சிங்கத்தையும்!!!
சிறுத்தையையும்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment