Thursday, March 7, 2013

நிலவின் களங்கம்....

அந்தியும்  பகலும்
தன்னவனின் கதிர்களை
தாங்கியே வாழ்ந்தாலும்
பிரிந்தே வாழ்வதால்
வந்த  வேதனையின்
கண்ணீர் கறைகளோ,
அந்த நிலவின் களங்கமும்????

No comments:

Post a Comment