ரிதுமலர்
Friday, March 8, 2013
தயக்கம்....
நம் பிரிவிற்கு பின்னான,
ஒவ்வொரு
சந்திப்பின் போதும்,
இறுதியில் ஒரு சின்ன தயக்கம்!!
நீ அழைப்பாய்
என நானும்....
நான் வருவேன்
என நீயும்...
இருவருமே
காத்திருக்கிறோம்!!
நம் காதலை சுமந்து கொண்டு!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment